மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).
இவா் வெள்ளிக்கிழமை காலை, அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத 2 போ், சகுந்தலா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.