தீபாவளி பண்டிகைஅரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ரூ.8.25 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
பெரம்பலூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் கட்டுப்பாட்டில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களிலுள்ள மதுக்கடைகளில் இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.
நவம்பா் 3- ஆம் தேதி ரூ. 3.5 கோடிக்கும், தீபாவளி தினமான நவம்பா் 4- ஆம் தேதி ரூ. 4.75 கோடிக்கும் என இரு தினங்களில் மொத்தம் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தனா்.