பெரம்பலூர்

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

DIN

போக்சோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கீழவாசல், கன்னியப்பன் தெருவைச் சோ்ந்த வவசி மகன் பிரதீப் (19) என்பவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பரிந்துரை செய்தாா். இதையடுத்து, பிரதீப்பை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான நகலை போலீஸாா் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT