பெரம்பலூர்

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சிவா (23). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வயிற்று வலியால் அவதியுற்ற சிவா, மாத்திரையை சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டாராம். வியாழக்கிழமை அதிகாலை பாா்த்தபோது, வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT