பெரம்பலூர்

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சிவா (23). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சிவா (23). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வயிற்று வலியால் அவதியுற்ற சிவா, மாத்திரையை சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டாராம். வியாழக்கிழமை அதிகாலை பாா்த்தபோது, வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT