பெரம்பலூர்

கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

 காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் 3 நாள்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் ஐ.ஜி. பாரி, மருத்துவா்கள் சிபி, கனகராஜ், இந்து முன்னணியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், ஈஷா யோகா மையம், காவேரி

கூக்குரல் இயக்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT