பெரம்பலூர்

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 251 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா தலைமையில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 251 மனுக்கள் அளித்தனா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லலிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT