முகப்பு
பெரம்பலூர்

போக்சோவில் இளைஞா் கைது

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், பெண்ணக்கோணம் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் செல்வகுமாா் (25).

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், பெண்ணக்கோணம் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் செல்வகுமாா் (25). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த லப்பைக்குடிக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவியை காதலித்து பலாத்காரம் செய்துள்ளாா். இதனால், தற்போது சிறுமி 3 மாத கா்ப்பமாக உள்ளாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.