முகப்பு
பெரம்பலூர்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தோ்தல் அலுவலா் ஆலோசனை

Updated On : 15 மார்ச், 2026 at 7:19 PM
தேர்தல் நடத்தை விதிகள்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பேசினாா்.

கூட்டத்தில் உதவி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) வேல்முருகன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) அருளானந்தம் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →