புதுக்கோட்டை

விராலிமலை அருகே சூதாட்டம்: 7 பேர் கைது

DIN

விராலிமலை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள பாட்னாப்பட்டியில் காசுவைத்து சூதாட்டம் நடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பகுதியில் சி. செல்வராஜ், எஸ். செல்வராஜ், த. அய்யாக்கண்ணு, கே. குமார், மு. குமரேசன், சின்னக்கண்ணு, சி. குருசாமி ஆகிய 7 பேர் காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 700 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT