புதுக்கோட்டை

பொன்னமராவதி வாரச்சந்தை சீரமைப்பு

DIN

பொன்னமராவதி வாரச்சந்தை பேரூராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதியில் வாரச்சந்தை சனி, செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. இச்சந்தை மழையின்போது சேறும், சகதியாக காணப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து அண்மையில் தினமணியில் செய்தி வெளியாது. 
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தால் புதன் வியாழக்கிழமைகளில்  தூய்மைப்பணிகள் நடைபெற்று முடிந்தன. மிகச்சிறந்த முறையில் சந்தைப்பகுதியை சீரமைத்த பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT