புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே டிராக்டர் பறிமுதல்

DIN

அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிராக்டர்  திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் இரவுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக  அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். தெட்சிணாமூர்த்திக்கு வந்த தகவலின்பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் எம். பாலமுருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் ரோந்து வந்த போது கடையாத்துபட்டி பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து,  அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT