புதுக்கோட்டை

குழந்தைகள் தினவிழா

DIN

ஆலங்குடி அருகேயுள்ள கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஆலங்குடி எம்எல்ஏ  சிவ.வீ. மெய்யநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் ஹக்கிம், ஆசிரியர்கள், செல்வக்குமார், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT