புதுக்கோட்டை

மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

DIN

விராலிமலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விராலிமலை வட்டத்துக்குட்பட்ட கோரை ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை காவல் ஆய்வாளர்  அ. மா. செந்தில்மாறன் தலைமையில் விராலிமலை-கீரனூர் பிரிவு சாலையில் ரோந்து  சென்றபோது அவ்வழியாக  அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT