புதுக்கோட்டை

ஆலங்குடி, வடகாடு, மழையூர் பகுதிகளில் அக்டோபர் 7 மின்தடை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மழையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் (அக்.7) சனிக்கிழமை பரமாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆலங்குடி,பாப்பான்விடுதி, ராசியமங்கலம், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, களபம்,அரசடிப்பட்டி, ஆலங்காடு , கொத்தமங்கலம்,முருங்கைக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT