புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஆவணப்படம் வெளியீடு

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆவணப்படம் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆவணப்படம் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஒலியமங்கலம் பங்குத்தந்தை சவரி சேசுராஜ் தலைமைவகித்தார். தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் ச. சோலையப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள் ஆர். பிரின்ஸ், ஜோ. சலோ ஆகியோர் தயாரித்த அருள்சகோதரி மரியபுஷ்பத்தின் கல்விச்சேவையை விளக்கும் கண்ணெதிரே ஒரு போதிமரம் எனும் ஆவணப்பட குறுந்தகட்டை மருத்துவர் மு. சின்னப்பா வெளியிட மருத்துவர் ஆ. அழகேசன் பெற்றுக்கொண்டார். ஆசிரியர் செ. பாலமுரளி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT