புதுக்கோட்டை

நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

புதுக்கோட்டையில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப். 22 (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆட்சியரக செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமையில்  பிப்ரவரி  22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT