புதுக்கோட்டை

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சமத்துவப் பொங்கல் விழாவுக்கு வட்டாட்சியர் க. பொன்மலர் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் ராமசாமி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மண் பானை வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. இதில், கந்தர்வகோட்டை வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பையா, வீரபாண்டியன், கிராம உதவியாளர்கள் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT