புதுக்கோட்டை

டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு

DIN

பொன்னமராவதி வலையபட்டி பழனியப்பா தொடக்கப் பள்ளியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை பேரூராட்சி செயலர் சுலைமான் சேட் தொடங்கி வைத்தார். வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை சித்த மருத்துவர் தாமரைச்செல்வன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினர்.  
முகாமில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT