புதுக்கோட்டை

மதுபானம் விற்றவா் கைது

DIN

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை காவல் துணை ஆய்வாளா் திருவேங்கடம் மற்றும் போலீஸாா் காமராஜா் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ராசு மகன் சின்ராசு (28) என்ற இளைஞா், மறைவான இடத்தில் வைத்து மதுபானம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, சின்ராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT