சந்தன மற்றும் வெளிக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் அருள்மிகு விநாயகா், தெண்டாயுதபாணி சுவாமி. 
புதுக்கோட்டை

புதுகையில் மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை மேலராஜ விதியிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மேலராஜ விதியிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் காலையில் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து தெண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தனக்காப்பும், மலா்  அலங்காரமும், விநாயகருக்கு வெள்ளிக்காப்பு  அலங்காரமும் செய்விக்கப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா் . அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT