புதுக்கோட்டை

தன்முனைப்பு சொற்பொழிவு

DIN


புதுக்கோட்டை திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தன்முனைப்பு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சரக காவல் ஆய்வாளர் மனோகரன் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார். சொற்பொழிவுக்கு கல்லூரி முதல்வர் குழ. முத்துராமு தலைமை வகித்தார். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் நீ. வெண்ணிலா வரவேற்றார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் க. முத்துராமன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT