புதுக்கோட்டை

விராலிமலை பகுதியில் மது விற்ற 4 பேர் கைது

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற 4 பேரை விராலிமலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை  பகுதிகளில் விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் சுமையாபானு தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டபோது விராலிமலை அருண்கார்டன் பகுதி உணவகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சுப்பையா மகன் நல்லு (57), ரங்கசாமி மகன் கலைச்செல்வன் (42), பெருமான் மகன் அண்ணாதுரை (50) புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையில் மது பதுக்கி விற்ற சுப்பையா மகன் சண்முகம் (56) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT