புதுக்கோட்டை

மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கல்

DIN


அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இப்பள்ளியில் பசுமை அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு குறிப்பேடுகள், வாய்ப்பாடுகள், ஆங்கில அகராதிகள், நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டன. 
இதில் ஆசிரியர்கள், பசுமை அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள், ஜமாத்தார்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT