புதுக்கோட்டை

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி  கள்ளச்சந்தையில் மது விற்ற 2 பேரை விராலிமலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை சுற்றுப் பகுதியில் அரசு மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 
அப்போது மது விற்றதாக விராலிமலை அருகேயுள்ள பாட்னாப்பட்டி செல்லத்துரை (45), சின்னப்பழனிப்பட்டி சுப்பையா (56) உள்ளிட்ட 2 பேரை கைது செய்து  10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT