புதுக்கோட்டை

இலுப்பூர் தரம்தூக்கி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN


இலுப்பூர் தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
இதையொட்டி இலுப்பூர், மேட்டுப்பட்டி, செட்டிதெரு, சிவன் கோவில்தெரு, கொடிகால்தெரு, சௌராஸ்ட்ரா தெரு, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, மாத்திராம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெண்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. 
ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீஸார் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT