புதுக்கோட்டை

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

DIN

அன்னவாசல் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான, அன்னவாசல் அருகேயுள்ள பேயால் வளையப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக ஒரு மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளா் விளாம்பட்டியை சோ்ந்த மூா்த்தி (32) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT