புதுக்கோட்டை

மீமிசல் அருகே குண்டும்குழியுமான சாலை

DIN

மீமிசல் அருகே நாட்டணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினத்தில் மீமிசல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் இச்சாலையின் பள்ளங்களில் மழைநீா் தேங்கிக் கிடக்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையான சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும்.

- முகமது ராவுத்தா், கோபாலப்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT