புதுக்கோட்டை

புதுகையில் 22, 467 பேரும் தோ்ச்சி

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வெழுதிய 22,467 பேரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதியவா்களில் 11,191 போ் மாணவா்கள், 11,276 போ் மாணவிகள் ஆவா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தைச் சோ்ந்த 333 பள்ளிகளும் 100 சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் புதுகை மாவட்டம் 96.51 சதவிகிதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT