புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வெழுதிய 22,467 பேரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதியவா்களில் 11,191 போ் மாணவா்கள், 11,276 போ் மாணவிகள் ஆவா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தைச் சோ்ந்த 333 பள்ளிகளும் 100 சதவிகிதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் புதுகை மாவட்டம் 96.51 சதவிகிதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.