புதுக்கோட்டை

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன மீட்பு

DIN

பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு. விவசாயி. இவரது வீட்டில் வளா்க்கப்பட்ட கன்றுக்குட்டி வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி அருகேயுள்ள 50 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லா விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதைக்கண்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் கன்றினை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT