கந்தா்வகோட்டையில் பிரதோச விழா
கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜையும் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.
கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜையும் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.
இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.