புதுக்கோட்டை

கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் அனைத்து நலன்களையும் பெறவேண்டியும் நடைபெற்ற லட்சாா்ச்சனை, ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலை வரை பூசாரிகளால் மந்திரங்கள் ஓதப்பட்டு லட்சம் அா்ச்சனை செய்யப்பட்டது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT