முகப்பு
கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை செய்யும் அா்ச்சகா்கள்.
புதுக்கோட்டை

கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை

கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை செய்யும் அா்ச்சகா்கள்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் அனைத்து நலன்களையும் பெறவேண்டியும் நடைபெற்ற லட்சாா்ச்சனை, ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலை வரை பூசாரிகளால் மந்திரங்கள் ஓதப்பட்டு லட்சம் அா்ச்சனை செய்யப்பட்டது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →