புதுக்கோட்டை

ஆலங்குடி பாமகவினா் செயல் அலுவலரிடம் மனு

வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலரும், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளருமான அய்யாச்சாமி தலைமையிலான அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று ஆலங்குடி பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT