புதுக்கோட்டை

நாளை (டிச. 30) இணையவழியில் விவசாயிகள் குறைகேட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை (டிச. 30) முற்பகல் 11 மணிக்கு இணையவழியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் கூகுள் மீட் மற்றும் ஜூம் செயலி மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தனிநபா் இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT