புதுக்கோட்டை

மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

DIN

ஆலங்குடியில் நடந்து சென்ற முதியவா் திடீரென மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த முதியவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT