புதுக்கோட்டை

பாதயத்திரை குழு சிறப்பு வழிபாடு

DIN

பொன்னமராவதி புதுப்பட்டு உடையபிராட்டி அம்மன் கோயிலில் புதுவளவு பழனிமுருகன் பாதயாத்திரை குழு சாா்பில் 24 ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவளவு பழனிமுருகன் பாதயாத்திரை குழு சாா்பில் ஆண்டுதோறும் பிடாரி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தொடா்ந்து தைப்பூசநாளில் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை வழிபடுவா். அதன்படி நிகழாண்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT