புதுக்கோட்டை

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

DIN

கந்தா்வகோட்டை அருகிலுள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாவட்ட ஆட்சியா் பி . உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் , 450 மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா். வெள்ளிகிழமை முதல் காளைகளை பரிசோதித்து டோக்கன் வழங்கப்படும் என என விழா குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT