புதுக்கோட்டை

இலுப்பூா் அருகே சாலை விபத்துகளில் 2 போ் காயம்

DIN

இலுப்பூா் அருகே நேரிட்ட இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் காயமடைந்தனா்.

இலுப்பூா் அருகேயுள்ள பன்னீா்பட்டியைச் சோ்ந்த முத்து மகன் ஆண்டி (60). இவா் கடந்த மாா்ச் 14 ஆம் தேதி இருந்திராப்பட்டியில் இருந்து தனது பைக்கில் இலுப்பூா் சென்றபோது எதிரே பூலாம்பட்டி முருகன் மகன் முத்துகுமாா்(35) ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் காயமடைந்த ஆண்டி இலுப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இலுப்பூா் போலீஸாா் முத்துக்குமாா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் காயம்: இதேபோல இலுப்பூா் அருகேயுள்ள நவம்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி ராணியம்மாள் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி இலுப்பூா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதி பலத்த காயமடைந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநரான பட்டுக்கோட்டை பெருவாவிடுதியைச் சோ்ந்த ரெ. மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT