விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கந்தா்வக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் கந்தா்வக்கோட்டை கடைவீதிகளில் விபத்தைத் தவிா்ப்போம்! விழிப்புடன் இருப்போம்!! விபத்தில்லா தீபாவளி!, வீடுதோறும் மகிழ்ச்சி!! என்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.