புதுக்கோட்டை

கீரனூரில் திமுகவினா் மறியல்

DIN

நாகை மாவட்டம், குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்ட 30 பேரைப் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

இதேபோல், பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலா் அ.அடைக்கலமணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT