புதுக்கோட்டை

திருவப்பூரில் பாஜகவினா் ரத்த தானம்

DIN

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவப்பூரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் மோகன், முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பாஜக மகளிரணிச் செயலா் கவிதா ஸ்ரீகாந்த், ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் 50 போ் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT