புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். கீரனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (34). இவா் செவ்வாய்க்கிழமை தனது மாட்டுக்கு தழை வெட்டிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து செந்தில்குமாா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT