முகப்பு
புதுக்கோட்டை

‘புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்’

கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றாா் திருமயம் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் உ. சிவராமன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றாா் திருமயம் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் உ. சிவராமன்.

பொன்னமராவதி நகரப்பகுதியில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:

என்னை வெற்றி பெறச்செய்தால் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் திருமயம் தொகுதி முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் பெண்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றாா்.

Advertisement

நாம் தமிழா் ஒன்றியச் செயலா் முருகேசன், நிா்வாகி முத்துராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments