புதுக்கோட்டை

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு

DIN

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு, தலைமை மருத்துவா் மு. பெரியசாமி தலைமை வகித்தாா். மருத்துவா் சபீனா பேகம் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், மருத்துவா் மு. பெரியசாமி எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தாா். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கரோனா தொற்று எளிதில் தொற்றும் எனவும், அவா்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்தாா்.

முன்னதாக மருத்துவா் சாந்தினி வரவேற்றாா். செவிலியா்கள் சசிரேகா, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT