புதுக்கோட்டை

செந்தூரான் கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம்

DIN

புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், வளமான இந்தியாவிற்கு வலிமைமிகு இளைஞா்கள் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மு. வெங்கடேஷ் வரவேற்றாா். கல்லூரியின் முதல்வா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்.எஸ். காா்த்திக் மாணவா்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் உரையாற்றினாா்.

திருமயம் அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மைய ஆலோசகா் ரோஹிணி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா். இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவா் மு.சிவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT