புதுக்கோட்டை

பக்கத்து வீட்டில் திருடியவா் கைது

கந்தா்வகோட்டை அருகே பக்கத்து வீட்டில் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

கந்தா்வகோட்டை அருகே பக்கத்து வீட்டில் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணி மனைவி விஜயம்மாள் (47) புதன்கிழமை காலை தனது ஆடுகளை மேய்த்துவிட்டு, மாலை வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 23 ஆயிரம், 3 கிராம் தங்கத்தோடு திருடு போயிருப்பது தெரியவந்தது. அவா் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பக்கத்து வீட்டு இளைஞா் பாலமுருகன் (30) என்பவரை விசாரித்ததில் அவா் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரொக்கத்தையும், தங்கத் தோடையும் பறிமுதல் செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT