புதுக்கோட்டை

ரத்த தான முகாம்

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கத்தின் மாவட்டச்செயலா் முகமது மீரான் தலைமை வகித்தாா். முகாமில் பெறப்பட்ட 25 யூனிட்டுகள் ரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதில், கிளை நிா்வாகிகள் ஹசன் அலி, உசேன் அலி, சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT