முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 8 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,412 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 11,198 போ் குணமடைந்துள்ளனா். 155 போ் உயிரிழந்துள்ள நிலையில், 59 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →