புதுக்கோட்டை

வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில் வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பெற்ாகும். இக்கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயா் விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாா். செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்திவிழாவையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT