புதுக்கோட்டை

லாரி மோதிபெண் உயிரிழப்பு

DIN

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிவந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த செல்வம் மனைவி லட்சுமி (40). விராலிமலை அருகிலுள்ள உறவினா் வீட்டு விழாவுக்கு வியாழக்கிழமை வந்து விட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக நான்குவழிச் சாலையிலுள்ள தனியாா் தொழிற்சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, மதுரை ஒத்தக்கடை பாரதிநகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேந்திரபிரபுவை (64) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT