புதுக்கோட்டை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கந்தா்வகோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு புதுக்கோட்டை வட்டார வளா்ச்சித் திட்டம், மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து வாகனம் மூலமாக கந்தா்வகோட்டை பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த பிரசார வாகனத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னத்துரை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சங்கத்தின் பல்வேறு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT